Tag: Battinaathamnews

குரங்குகள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு

குரங்குகள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு

குரங்குகள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டமாக மீண்டும் குரங்குகள் ...

மட்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் குளம் உடைக்கப்படுவதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மட்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் குளம் உடைக்கப்படுவதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ...

மேர்வின் சில்வாவிற்கு 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

மேர்வின் சில்வாவிற்கு 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் ...

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கத்தில்

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கத்தில்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை ...

உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது

உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது

எதிர்வரும் தேர்தலில் பெரும்பாலான உள்ளுராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

கனடாவில் இந்து கோவில்களை தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகள்

கனடாவில் இந்து கோவில்களை தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகள்

கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் ...

மட்டு மாங்காட்டில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதியத்தில் விபத்து

மட்டு மாங்காட்டில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதியத்தில் விபத்து

இன்று (21) பிற்பகல் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் செட்டிபாளையத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார ...

உதயகலா சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி பிள்ளையானின் அரசியல் சதியா? அல்லது பணமோசடி வழக்கா?

உதயகலா சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி பிள்ளையானின் அரசியல் சதியா? அல்லது பணமோசடி வழக்கா?

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிபதி

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிபதி

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த ...

தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது; ஜீவன் தொண்டமான்

தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது; ஜீவன் தொண்டமான்

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ...

Page 32 of 832 1 31 32 33 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு