Tag: Batticaloa

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!

தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் நேற்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்கத் ...

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில், ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. காத்தான்குடி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில், வீடு அமைப்பதற்கான அடிக்கல் ...

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை; 23 பேர் குறித்து தகவலுமில்லையாம்!

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை; 23 பேர் குறித்து தகவலுமில்லையாம்!

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். எனவும் எஞ்சிய 23 பேரில் மூவர் குறித்து எந்தத் ...

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா ...

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 23 பேர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 23 பேர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 250 லீற்றர் கசிப்புடன் 22 பேரும், ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவருமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் ...

ரணிலின் பிரச்சார கூட்டத்தில் களவாக வழங்கப்பட்ட கால் போத்தல் சாராயம்; குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்!

ரணிலின் பிரச்சார கூட்டத்தில் களவாக வழங்கப்பட்ட கால் போத்தல் சாராயம்; குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்!

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய ...

மட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் தேவாலயத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு!

மட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் தேவாலயத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் தேவாலயத்தில் சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. சிறார்களின் திறன்கள், பகிர்வு, மக்களுடன் உரையாடும் திறன், ஒற்றுமை, ஆளுமை விருத்தி என்பதனை ...

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் ...

Page 122 of 132 1 121 122 123 132
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு