Tag: Batticaloa

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற ...

தலசீமியா பரிசோதனைக்கு முக்கியத்துவம்; திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதாரத் துறை வலியுறுத்தல்

தலசீமியா பரிசோதனைக்கு முக்கியத்துவம்; திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதாரத் துறை வலியுறுத்தல்

தலசீமியா மரபணுவைக் கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசோதனையின் மூலம் தலசீமியா மரபணு இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ...

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி உத்தியோகபூர்வ நாணய ...

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு, குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) காலை 9.30 மணியளவில் சம்பவ ...

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 33 லீற்றர் கசிப்பு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் ...

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனினால் ...

அர்ச்சுனா ஒரு நகைச்சுவையாளர்-அவரின் கருத்துக்கு அரசு கலக்கமடையாது; விஜித ஹேரத்

அர்ச்சுனா ஒரு நகைச்சுவையாளர்-அவரின் கருத்துக்கு அரசு கலக்கமடையாது; விஜித ஹேரத்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனப் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவரால் ...

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலையில் திடீர் உயர்வு; இன்று முதல் புதிய விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலையில் திடீர் உயர்வு; இன்று முதல் புதிய விலை அமுல்

இலங்கையில் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பால் மாவின் விலைகள் இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, ...

“மீண்டும் போர் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே முழுப் பொறுப்பு”; முல்லைத்தீவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர!

“மீண்டும் போர் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே முழுப் பொறுப்பு”; முல்லைத்தீவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர!

நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஏற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ...

இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு; டொலர் உயர்வே காரணம்!

இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு; டொலர் உயர்வே காரணம்!

இலங்கையில் சந்தையில் சீனியின் விலை சற்றே அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது நாட்டில் இருந்து சீனி ஏற்றுமதி செய்யப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ...

Page 100 of 1125 1 99 100 101 1,125
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு