Tag: srilankapolice

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா இன்று (14) ...

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து 1.72 லட்சம் டன் வரை சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ரஷ்யா ...

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணச்சலவை விசாரணையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக ...

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதுடன், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் நாட்டின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் ...

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள குளங்களை தூர்வாரி, அகலப்படுத்தி, ஆழப்படுத்தி முறையான நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஈ.பி.டி.பி. ...

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்காக முச்சக்கரவண்டியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் ...

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியத்தை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் இன்று (13) அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை ...

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் போதைப்பொருள் ...

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

மயிலத்தமடு–மாதவனை பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் 1092 நாட்களை கடந்துள்ள போதிலும், தங்களது கோரிக்கைக்கு இதுவரை நிரந்தர தீர்வு ...

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா தற்காலிகமாக மூடியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் ...

Page 398 of 904 1 397 398 399 904
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு