ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக் ...
மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக் ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது, ...
கொழும்பில் இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பிக்குகள், சர்வமத தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ...
டிக் டொக் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டொக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் சுதந்திர சதுக்க வளாகத்தில் ...
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், ...
இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. குறிதத் விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் ...
கதுருவெல -கொழும்பு பிரதான வீதியில் போத்தல் கேட் பகுதிக்கு எதிரே கால் மற்றும் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்படுள்ளது. குறித்த சடலம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ...
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று சனிக்கிழமை (05) அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ...
கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை ...