இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டிவிட்டதாக தகவல்
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வீரியமில்லை என்றாலும், முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் ...
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வீரியமில்லை என்றாலும், முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் ...
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், நடைமுறை ஆங்கில கற்பித்தல் அணுகுமுறைகளை செயல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிப்பது, ...
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள சீனாவைச் சேர்ந்த யுன்கிங் என்பவர் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவுக்கு ...
2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை ...
கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (03) பிற்பகல் ...
திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த ...
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் (CRP) கடந்த 2 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சிறையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள், அலைபேசிகள் மற்றும் பல ...
2024 ஆம் ஆண்டில் மதுபான உரிமங்களை வழங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் ...
நாட்டிற்குள் நுழைந்துள்ள புதிய கோவிட் திரிபு மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய ...