அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாபெரும் மக்கள் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாமல் ராஜபக்ஷவின் ...
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாபெரும் மக்கள் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாமல் ராஜபக்ஷவின் ...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 800,000 அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்பதற்கு எந்தவொரு உறுதியான சான்றுகளும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ...
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா ...
நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...
நுவரெலியா – நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த ...
யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ...
காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனித–யானை மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ...
ஆபிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பை அதன் உண்மையான அளவிற்கு நெருக்கமாக பிரதிபலிக்கும் வரைபடப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது. டோகோ தலைமையில் முன்வைக்கப்பட்ட ...
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ...
