Tag: internationalnews

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலையை நினைவுகூரும் வகையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று ...

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (13) மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன் செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்ற மூன்று கட்ட ...

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ...

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் ...

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தொடர்பில் ...

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இலங்கை காவல்துறையினால் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இன்று (14) நடைபெறவுள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார். கல்முனை ...

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார். நீரிணையில் அனைத்து கப்பல் ...

Page 66 of 1286 1 65 66 67 1,286
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு