Tag: BatticaloaNews

அழகான இலங்கையின் கரையோரத்தை காலால் நடந்து இரசிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்!

அழகான இலங்கையின் கரையோரத்தை காலால் நடந்து இரசிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்!

இலங்கையில் பேருவளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இலங்கையின் கரையோர வீதிகள் ஊடாக சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தை நடந்து சாதனை செய்தற்காக முயற்சியினை எடுத்துள்ளார். இவர் பேருவளையில் ...

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை ...

திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு!

திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு!

மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 19ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. குறித்த வருடாந்த உற்சவத்தின் முக்கிய சடங்குகளாக தவநிலை சடங்கு, ...

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் - 2024 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த ...

கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய மைத்திரி!

கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய மைத்திரி!

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று (26) அத்துருகிரியவிலுள்ள விஜேதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முச்சக்கரவண்டியில் ...

பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு : 33 பேர் பலி!

பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு : 33 பேர் பலி!

தெற்கு சீன கடலில் 'கெமி' புயல் வலுப்பெற்ற நிலையில் கிழக்கு தாய்வானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸின் அருகேயுள்ள கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு ...

வாகரைப் பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பில் சிறிநேசன் எம்பி கேள்வி!

வாகரைப் பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பில் சிறிநேசன் எம்பி கேள்வி!

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளரை தீடிரென இடம் மாற்றம் செய்து மாவட்ட செயலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார். வாகரைப் பிரதேச செயலாளர் ...

முழு நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை!

முழு நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள், குடிமக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை சிறந்த முறையில் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா!

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று (26) வெள்ளிக்கிழமை ஆலய குரு இரத்திபூரண சுதாகரகுருக்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் ...

Page 54 of 55 1 53 54 55
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு