ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் வழங்கும் வகையில் “Sri Lanka Police App” என்ற புதிய அலைபேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். தேசிய அடையாள ...
அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் வழங்கும் வகையில் “Sri Lanka Police App” என்ற புதிய அலைபேசி செயலியை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். தேசிய அடையாள ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...
முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘ட்ரம்ப் ஜலசந்தி’ என மாற்றலாம் என்றும் இதற்கு ஈரான் மகிழ்ச்சி அடையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ...
கடந்த ஓகஸ்ட் மாதம் வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சரக்குக் கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ...
நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ...
கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களின் கோரிக்கைக்கு அமைய இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் ...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிண்ணியாவிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு ...
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக ...
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற ...
