நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்
நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை ...
நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை ...
மட்டக்களப்புக்கு இன்று (20) புதன்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது ...
கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என ...
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை ...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக ...
"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினரும் காணப்படுகின்றனர். இப்பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனீவாவில் தேடக் ...
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) ...
உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார பேரவை, அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையில், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார ...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது. நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட ...
