கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாகச் செயல்படும் தற்போதைய சூழ்நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தொடர்ந்துள்ள வழக்கு ...










