Tag: srilankanews

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியத்தை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் இன்று (13) அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை ...

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் போதைப்பொருள் ...

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

மயிலத்தமடு–மாதவனை பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் 1092 நாட்களை கடந்துள்ள போதிலும், தங்களது கோரிக்கைக்கு இதுவரை நிரந்தர தீர்வு ...

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா தற்காலிகமாக மூடியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் ...

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்கு முறையான தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ...

இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொற்றுக்குள்ளானவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ...

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கட்கிழமை நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் மேலும் சிக்கலடைந்துள்ளன. அதேவேளை, பிராந்தியத்தின் ...

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் ...

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலமாகும் எனத் தெரிவித்துள்ள சந்தபோதி தேரர், அப்பகுதியில் முன்னர் இருந்ததாகக் கூறப்படும் 11 அடி உயரமான புத்தர் சிலையை ...

Page 772 of 2150 1 771 772 773 2,150
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு