Tag: mattakkalappuseythikal

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்

பரந்தன் பகுதியில் லோரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது ...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான பெண்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் பயணியான அழகுக்கலை நிபுணர் ஒருவர் ...

பல் பிடுங்கிய இளைஞன் உயிரிழப்பு

பல் பிடுங்கிய இளைஞன் உயிரிழப்பு

பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த ...

சம்மாந்துறையில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது

சம்மாந்துறையில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது

வாள் ஒன்றினை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது சம்மாந்துறை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் ...

இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்

இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்

புதிய இணைப்பு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்று, நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகளுடன் 32 ...

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் அமைதி ஏற்படும் என்றால் தனது பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (24) தெரிவித்துள்ளார். தனது பதவி விலகலை, உக்ரைன் ...

நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (24) வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ...

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா ...

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் எமது இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டடுள்ளத்து. மேலும் இந்த விடயம் தொடர்பில் முகப்புத்தக பதிவில் ...

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ளடங்கிய ஊரனிய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள ...

Page 83 of 113 1 82 83 84 113
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு