Tag: mattakkalappuseythikal

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி உத்தியோகபூர்வ நாணய ...

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு, குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) காலை 9.30 மணியளவில் சம்பவ ...

டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்

டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளின் போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களில் சுமார் 50 சதவீதமானவை அதிகளவு கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ...

முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை-போராட தயங்க மாட்டோம்; யாழ் கடற்றொழிலாளர் சம்மேளனம்

முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை-போராட தயங்க மாட்டோம்; யாழ் கடற்றொழிலாளர் சம்மேளனம்

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு யாழ் மாவட்ட மீனவ சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், கச்சதீவு தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் முன்னிறுத்த ...

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 33 லீற்றர் கசிப்பு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் ...

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனினால் ...

அர்ச்சுனா ஒரு நகைச்சுவையாளர்-அவரின் கருத்துக்கு அரசு கலக்கமடையாது; விஜித ஹேரத்

அர்ச்சுனா ஒரு நகைச்சுவையாளர்-அவரின் கருத்துக்கு அரசு கலக்கமடையாது; விஜித ஹேரத்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனப் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவரால் ...

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலையில் திடீர் உயர்வு; இன்று முதல் புதிய விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலையில் திடீர் உயர்வு; இன்று முதல் புதிய விலை அமுல்

இலங்கையில் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பால் மாவின் விலைகள் இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, ...

“மீண்டும் போர் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே முழுப் பொறுப்பு”; முல்லைத்தீவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர!

“மீண்டும் போர் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே முழுப் பொறுப்பு”; முல்லைத்தீவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர!

நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஏற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ...

பாதிக்கப்படும் முன் அவசரமாக நெல்லை வாங்க அரசாங்கம் முன்வரவேண்டும்!

பாதிக்கப்படும் முன் அவசரமாக நெல்லை வாங்க அரசாங்கம் முன்வரவேண்டும்!

அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்காலத்தில் ...

Page 82 of 1162 1 81 82 83 1,162
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு