Tag: srilankanews

தவறுதலாக கீழே விழுந்த பயணியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து

தவறுதலாக கீழே விழுந்த பயணியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச ...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் அடுத்த மாதம் 3 ஆம் திதிதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு ...

சீனாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் பலி

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ ...

பெருந்தோட்டத் துறைக்கு இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் துறைக்கு இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்விடயதானத்திற்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் மற்றும் தற்போதுள்ள சட்டங்களைத்திருத்தம் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ...

தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடாத்த அரசு தீர்மானம்

தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடாத்த அரசு தீர்மானம்

இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 10-16 வரையான திகதிகள் தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை

6.95 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (29) ஆயுள் தண்டனை ...

வழிப்பறி செய்யும் இராணுவ சிப்பாய் ஹெரோயினுடன் கைது

வழிப்பறி செய்யும் இராணுவ சிப்பாய் ஹெரோயினுடன் கைது

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா - ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ...

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ...

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி அடையாளம்

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி அடையாளம்

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் அந்நாட்டு இராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ ...

இரத்தினபுரி மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு தொற்று

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்து வருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். ...

Page 824 of 824 1 823 824
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு