Tag: Battinaathamnews

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

மழையுடனான வானிலை தொடரும் நிலையில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் மேலும் ...

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

இந்த நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு தாமும் பொறுப்பு சொல்ல வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட நெல் விதை வழங்கும் நிகழ்வில் ...

உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு

உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு

தம்மைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் ...

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது ...

முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது

முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது

பாணந்துறையில் நடைபெற்ற முகநூல் மூல ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை- மஹபெல்லான பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ...

திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று சனிக்கிழமை (14) ...

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

நாட்டின் மிகப்பெரிய உள்ளுராட்சி அமைப்பான கொழும்பு மாநகர சபையை அமைப்பதற்கான முடிவு நாளை (16) எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் ...

இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் - கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (15) அதிகாலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி பயணித்த ...

காசா உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐநா பொதுச்சபையில் இலங்கை வாக்களித்தது

காசா உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐநா பொதுச்சபையில் இலங்கை வாக்களித்தது

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று முன்தினம் (13) கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் ...

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மரங்கள் இருந்தால், அந்தந்த பிரதேச செயலாளர்கள் அல்லது மரக் கூட்டுத்தாபனத்துக்கு உடன் அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களைப் பிரதி கல்வி அமைச்சர் மதுர ...

Page 847 of 996 1 846 847 848 996
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு