Tag: Battinaathamnews

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் ...

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த ...

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஈரோஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளதாக ...

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

இலங்கையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ...

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ...

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை ...

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

இலங்கையின் முன்னணி வைத்தியசாலைகளில் கிரேப் கட்டு உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வைத்திய மற்றும் ...

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ...

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அங்குள்ள தாதியர்களுடன் இணைந்து 'செல்ஃபி' புகைப்படம் எடுத்துக்கொண்டார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் ...

Page 872 of 2219 1 871 872 873 2,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு