Tag: Srilanka

சுமந்திரன் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மாவீரர் குடும்பங்களை பயன்படுத்துகிறார்; இளம்பிறையன் குற்றச்சாட்டு

சுமந்திரன் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மாவீரர் குடும்பங்களை பயன்படுத்துகிறார்; இளம்பிறையன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், தமிழரசு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அதன் தலைவர்களின் கருத்து மாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி ...

“எனது பதவிக் காலத்தில் உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை அனுமதிக்க மாட்டேன்”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

“எனது பதவிக் காலத்தில் உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை அனுமதிக்க மாட்டேன்”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...

களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று (20) புதன்கிழமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, ...

தலசீமியா பரிசோதனைக்கு முக்கியத்துவம்; திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதாரத் துறை வலியுறுத்தல்

தலசீமியா பரிசோதனைக்கு முக்கியத்துவம்; திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதாரத் துறை வலியுறுத்தல்

தலசீமியா மரபணுவைக் கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசோதனையின் மூலம் தலசீமியா மரபணு இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ...

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி உத்தியோகபூர்வ நாணய ...

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

சாரதி இல்லாதபோது நகர்ந்த பேருந்து சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு, குடும்பஸ்தர் ஒருவர் இன்று (20) காலை 9.30 மணியளவில் சம்பவ ...

டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்

டீசல் வாகனங்கள் மீது கடும் கண்காணிப்பு; 50% வாகனங்கள் அதிக கரும்புகை வெளியேற்றுவதாக தகவல்

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளின் போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களில் சுமார் 50 சதவீதமானவை அதிகளவு கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ...

முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை-போராட தயங்க மாட்டோம்; யாழ் கடற்றொழிலாளர் சம்மேளனம்

முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை-போராட தயங்க மாட்டோம்; யாழ் கடற்றொழிலாளர் சம்மேளனம்

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு யாழ் மாவட்ட மீனவ சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், கச்சதீவு தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் முன்னிறுத்த ...

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 33 லீற்றர் கசிப்பு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் ...

அர்ச்சுனா ஒரு நகைச்சுவையாளர்-அவரின் கருத்துக்கு அரசு கலக்கமடையாது; விஜித ஹேரத்

அர்ச்சுனா ஒரு நகைச்சுவையாளர்-அவரின் கருத்துக்கு அரசு கலக்கமடையாது; விஜித ஹேரத்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனப் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவரால் ...

Page 90 of 1828 1 89 90 91 1,828
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு