நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மதவச்சி மற்றும் ஹக்மண ...










