Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (29) வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் நடைபெற்றது.

“மகிழ்ச்சி, புன்னகை,மற்றும் அன்புடன் பாடசாலைக்கு பேரன்புக்குரிய குழந்தைகளை வரவேற்கிறோம்”
என்ற தொனிப் பொருளில் இவ் தேசிய நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வின்போது அதிதிகள் மற்றும் தரம் ஒன்று மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்டு வாத்திய இசை நிகழ்வுடன் ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்து வரவேற்கப்பட்டனர்.

புதிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் முகமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் அரங்கேற்றப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளருமான அ.ஜெயக்குமாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக ஆரம்ப கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் தயாள குணசீலன் ,சேவைக்கால ஆலோசகர் தயாகரன் ,இந்து கல்லூரி அதிபர் கமல சேகரன் ,ஆரம்பக் கல்வி ஆலோசகர் திருமதி அருளேந்திரன் மற்றும் கிராம சேவகர் சுபோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெய ரஞ்சித்தினால் பிரதமர் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினிஅமரசூரிய அவர்களது வாழ்த்து செய்தியும் வாசிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்
செய்திகள்

கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

July 23, 2026
மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
Next Post
சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.