Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

17 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித்திட்டம் நேற்று (04) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமானது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் உலகின் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 ஊடகவியலாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

சுமார் மூன்று மாதங்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, பங்கேற்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கு விஜயம் செய்து, அந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார நிலைமைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

இதன்போது பயிற்சிப் பட்டறைகள், சிறப்பு கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மற்றும் சீன கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தெற்கு உலக நாடுகளின் ஊடக நிறுவனங்களுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தளத்தை உருவாக்குதல் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சீனா தொடர்பான விரிவான புரிதலை ஏற்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

2014ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரை உலகின் 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.