முள்ளியவளையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவியின் சங்கிலி பறிப்பு; இருவர் தப்பி ஓட்டம்
முள்ளியவளை பகுதியில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலி அறுத்து பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு ...










