Tag: Battinaathamnews

யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை

யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள்மேற்கொள்ளப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளைவெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர். உணவு வழங்குவோர் ...

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ...

கடும் வெயிலால் கால் நடைகளுக்கு பாதிப்பு

கடும் வெயிலால் கால் நடைகளுக்கு பாதிப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கால்நடைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பல மாடுகள் மயங்கி ...

தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்களுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது சிரேஷ்ட பிக்கு, ...

தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

கண்டி மாவட்டத்தின் புசல்லாவ பிரதேசத்தில் டேசன் தோட்ட மக்களை புறக்கணித்து அண்மித்த கிராமங்களில் உள்ளவர்களை தோட்ட பகுதிகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை அரச பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர். இக் குடியேற்றத்திற்கு ...

உழைப்புக்கான பலன் எதிர்வரும் 4 ஆம் திகதி கிடைக்கும்; முதல்வர் ஸ்டாலின்

உழைப்புக்கான பலன் எதிர்வரும் 4 ஆம் திகதி கிடைக்கும்; முதல்வர் ஸ்டாலின்

உழைப்புக்கான பலன் எதிர்வரும் 4 ஆம் திகதி கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நாளையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் ...

அரசாங்கம் மக்களை விட்டு பௌத்த துறவிகளையே திருப்திபடுத்த முயல்கிறது; சாணக்கியன்

அரசாங்கம் மக்களை விட்டு பௌத்த துறவிகளையே திருப்திபடுத்த முயல்கிறது; சாணக்கியன்

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...

வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ...

NPPக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கந்தாசாமி பிரபு

NPPக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கந்தாசாமி பிரபு

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது ...

சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்; உறவினர்களை தேடி அவசர அறிவிப்பு!

சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்; உறவினர்களை தேடி அவசர அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி ரஹிமா சஹாப்தீன் என்ற குறித்த இலங்கைப் பெண்ணின் அடுத்த ...

Page 149 of 2031 1 148 149 150 2,031
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு