செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை ...
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை ...
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கேற்ப உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி ...
கொட்டக்கலை நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (17) இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்படவுள்ள புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் மீள்கட்டமைப்புக்காக 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் முதலீட்டு நிதியில் அரைவாசிக்கும் ...
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை நாளை (18) வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ...
தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்தெனியா பொலிஸ் நிலையம் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவர், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (16) அல்லைப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று (17) மேன்முறையீட்டு ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...
