பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ...










