Tag: srilankanews

முனைக்காடு பகுதியில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!

முனைக்காடு பகுதியில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!

ரோட்டரி இயக்கத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” (Service Above Self) என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் உளவள மற்றும் சமூக முன்னேற்றத்தை ...

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்காவிட்டால் நீதிமன்றம் செல்லுவோம; உதய கம்மன்பில எச்சரிக்கை!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்காவிட்டால் நீதிமன்றம் செல்லுவோம; உதய கம்மன்பில எச்சரிக்கை!

இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 500 ...

மட்டக்களப்பில் 5 கொலை மற்றும் கடத்தல் வழக்குகள்; பிள்ளையான் உட்பட 3 பேருக்கு ஜூன் 30 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 5 கொலை மற்றும் கடத்தல் வழக்குகள்; பிள்ளையான் உட்பட 3 பேருக்கு ஜூன் 30 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ...

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வந்த ஏ.ரி.எம். றாபி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ...

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி ...

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்ட பெண்ணின் சடலம் ஆணா மாறிய சம்பவமொன்று மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திற்குப் பதிலாக அந்நிய ஆணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ...

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்

பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு கல்வி அமைச்சே பெரும் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மறுநாளே அதன் உரிமையாளரின் வீட்டின் முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தின் “சுது வெலிமுல்ல” ...

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, விசாரணைகள் நடத்தப்படுவதற்கு எவரும் ...

Page 1952 of 1952 1 1,951 1,952
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு