Tag: srilankanews

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கட்கிழமை நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் மேலும் சிக்கலடைந்துள்ளன. அதேவேளை, பிராந்தியத்தின் ...

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் ...

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலமாகும் எனத் தெரிவித்துள்ள சந்தபோதி தேரர், அப்பகுதியில் முன்னர் இருந்ததாகக் கூறப்படும் 11 அடி உயரமான புத்தர் சிலையை ...

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கொழும்பு மற்றும் துபாய் இடையிலான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தீர்மானித்துள்ளது. ...

வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!

வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை இன்று (14) முதல் ஒரு மாத காலத்திற்கு சுற்றுலாப் ...

ஊர்காவற்துறை நீதிமன்ற சாட்சி மீது வாள்வெட்டு தாக்குதல்; நால்வர் கைது

ஊர்காவற்துறை நீதிமன்ற சாட்சி மீது வாள்வெட்டு தாக்குதல்; நால்வர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம்அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவம்தொடர்பில் நால்வர் ...

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக SIM அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மொபைல் இணைப்புகளைப் பதிவு செய்யும் நடைமுறையை மேலும் கடுமையாக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ...

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கு எதிராக சமகி ஜன பலவேகய (SJB) செப்டம்பர் 24 அன்று கொழும்பில் மக்கள் திரட்டல் மற்றும் அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கும் என்று ...

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் ...

ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ...

Page 1952 of 2149 1 1,951 1,952 1,953 2,149
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு