Tag: srilankapolice

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ...

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!

தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் இன்று (28) நடைபெறும் காவடி நடன ஊர்வலத்தை முன்னிட்டு ...

நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணம் ...

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. புதிய விசா ...

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தொடர்ந்து இன்று (27) விசேட மனு (Motion) ஒன்றின் ஊடாக சட்டத்தரணி மூலம் ...

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் ...

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார ...

மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

ஹொரண பகுதியில் பிரபலமான தர மேலதிக வகுப்பு ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர், நீண்ட காலமாக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ...

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

பல்வேறு காரணங்களை முன்னிட்டு, தேசிய தடகளத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை இன்று (27) விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள ...

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் ...

Page 208 of 800 1 207 208 209 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு