வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை ...










