Tag: Batticaloa

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் World Vision நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன், பிரதேச செயலகத்தின் தெரிவின் அடிப்படையில் 77 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்புகள் ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோத ...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் ...

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமை, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் பதிவான மிகக் கடுமையான எல் நினோ நிகழ்வாக மாறுவதற்கான ...

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

இலங்கையின் முக்கிய அரசியல் மையங்களாக விளங்கும் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இன்று (12) அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக நடத்தும் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளமை அரசியல் ...

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (11) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர ...

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, சாவகச்சேரியில் இன்று (12) காலை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் கைஎறி குண்டுகள், தற்போது பாதாள உலகக் குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகத்தைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகரித்து ...

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் ...

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் முழுமையாகத் திருத்தப்படாததால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் ...

Page 4 of 1232 1 3 4 5 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு