Tag: internationalnews

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் ...

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற ...

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை நாடு திரும்பியுள்ளனர். இந்த 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று ...

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

உயிர்மாய்த்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று (08) காலை மாபெரும் ...

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

3 நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 12 முதல் மே 14 வரை 3 ...

மாத்தறையில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து; 12 பேர் காயம்

மாத்தறையில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்து; 12 பேர் காயம்

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் ...

2 ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வெளியான தகவல்

2 ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வெளியான தகவல்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த ...

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கைகொடுக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் ஜனாதிபதி அநுரகுமார ஆகியோருக்கு ...

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பின்னர், ...

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்ட தாய் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ...

Page 54 of 205 1 53 54 55 205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு