Tag: Srilanka

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

நாட்டின் மிகப்பெரிய உள்ளுராட்சி அமைப்பான கொழும்பு மாநகர சபையை அமைப்பதற்கான முடிவு நாளை (16) எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் ...

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மரங்கள் இருந்தால், அந்தந்த பிரதேச செயலாளர்கள் அல்லது மரக் கூட்டுத்தாபனத்துக்கு உடன் அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களைப் பிரதி கல்வி அமைச்சர் மதுர ...

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OICs) பலர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக காவல்துறை ...

மட்டக்களப்பில் யானை மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் யானை மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

மட்டக்களப்பில் - யானை மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று (14) காலை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ...

குடும்ப தகராறால் மனைவி மீது கணவன் துப்பாக்கி பிரயோகம்

குடும்ப தகராறால் மனைவி மீது கணவன் துப்பாக்கி பிரயோகம்

மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன ...

வாழைச்சேனையில் போதைப்பொருட்களை விற்ற ஜோடியைச் சுற்றி வளைத்து பிடித்த மக்கள்

வாழைச்சேனையில் போதைப்பொருட்களை விற்ற ஜோடியைச் சுற்றி வளைத்து பிடித்த மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் நேற்று முன்தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள ...

378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்

378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்

இலங்கை தபால் திணைக்களத்தின் மனித வளத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, 378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. ஊடகத்துறை ...

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

டுபாயில் உள்ள மெரினா பகுதியில் அமைந்துள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (14) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து ...

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (14) பிற்பகல் 02.30 ...

Page 42 of 854 1 41 42 43 854
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு