Tag: srilankanews

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

அம்பாறை – பக்கிஎல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரிஆறு வனப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் ...

துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!

துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த குறித்த பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் ...

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் ...

சாகர காரியவசம் கைது!

சாகர காரியவசம் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் தொடர்பாக அவர் வெளியிட்டதாகக் ...

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ததுடன், விலையை காட்சிப்படுத்தத் தவறிய ஹெட்டிபொல பகுதியிலுள்ள மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனை ...

33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!

33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!

நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!

சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (10) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நாடளாவிய ...

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!

மன்னார் – சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (09.08.2026) ...

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

காலி, பிட்டிகல பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் படுகாயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். பிட்டிகல, நியாகம, உடகங்வத்த ...

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அழைக்கப்பட்டுள்ளார். ...

Page 91 of 2163 1 90 91 92 2,163
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு