மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (05) இரவு ...
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (05) இரவு ...
மேற்காசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் ...
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீர் மற்றும் பிளேன் டீயின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி ...
சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித்திட்டம் நேற்று (04) சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் இராணுவ மோதலை “போர்” என அழைக்க மறுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தங்களுக்கு “சிறிய விடயம்” ...
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, பள்ளியவத்தை – டேன் லங்கா வீதியில் உள்ள வீடொன்றில் 18 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...
திவுல்வெவ – வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது ...
நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பேணுவதற்கு தற்போது எந்தவித தடையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்குத் தேவையான ...
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அடைப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், குறித்த பகுதிக்கு மின்சார இணைப்புகள் ...
கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். ...
