Tag: election

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

பெற்றோருக்குச் சொந்தமான சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிய பின்னர், அந்தப் பெற்றோர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ...

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். ...

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

திருகோணமலை பிராந்திய மன்ற நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களது பங்குபற்றலுடன் மிகவும் கோலாகலமாக திருகோணமலையில் நேற்று (06) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கை மத்தியவங்கியின் ...

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

காதலிப்பதாகக் கூறி 16 வயதுடைய சிறுமியை நள்ளிரவில் வேனில் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய முதன்மைச் சந்தேகநபரை 14 ...

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச ...

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

நாமல் ராஜபக்ஷ 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என இராமநாதன் அர்ச்சுனா எம்பி கூறியுள்ளார். "நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக வேண்டிய அவசியமில்லை. அவர் ஜனாதிபதியாவார். ...

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளுக்கு எதிராகச் சாகும்வரை உண்ணாவிரதப் ...

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், தியாகராஜா விக்ரமன் வண்ணக்கராகவும், உதயகுமார் ...

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ...

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் மீது உக்ரைன் இராணுவம் பாரியளவிலான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ...

Page 662 of 672 1 661 662 663 672
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு