போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது
களுத்துறை தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் விசேட சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...










