Tag: election

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஷான் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் ...

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியத் திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், ...

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க Bandaranaike International Airport இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை வரும் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் 65 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பே, கருக்குவட்டவ ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி சரத் ​​பொன்சேகா சந்தேகம் வெளியிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான இலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான ...

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து ...

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 ...

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த ...

Page 685 of 686 1 684 685 686
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு