Tag: srilankanews

“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்க வேண்டும் ...

சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது, ஹுங்கம - கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறி ஒன்றில் சட்டவிரோதமாகக் கால்நடைகள் ...

அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

அரசின் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் 28 தொழில்துறைகளை உள்ளடக்கிய வகையில் 5% முன்கூட்டிய வரி (Withholding Tax) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் ...

போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது

போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது

களுத்துறை தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் விசேட சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை ...

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

மட்டக்களப்புக்கு இன்று (20) புதன்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது ...

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என ...

கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்

கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை ...

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு எல்லைப் பகுதியில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டு கண்டுபிடித்துள்ளனர். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ...

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...

Page 102 of 1984 1 101 102 103 1,984
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு