Tag: Battinaathamnews

ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு; வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்திகள்

ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு; வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்திகள்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹேக் செய்த பிட்காயின் ரேன்சம் வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக ...

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம்" இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். தேசிய வரி வாரத்தின் ...

ரஷ்ய இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்ய இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் சேதமடைந்துள்ளன. உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ...

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல ...

பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிதி அமைச்சின் செயலாளர்

பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிதி அமைச்சின் செயலாளர்

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த ஜூன் மாத இறுதியில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சின் ...

முல்லைத்தீவில் தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவில் தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்று (01) காலை ...

மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு, வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த இலத்திரனியில் உபகரணங்கள் பல வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ...

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசு தாமதம்; அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசு தாமதம்; அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த

பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார். ...

கிளிநொச்சி வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் ...

ரஷ்யாவில் பாலம் இடிந்து ரயில் தடம்புரண்டதில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

ரஷ்யாவில் பாலம் இடிந்து ரயில் தடம்புரண்டதில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்ற அந்த ரயில் பிரையன்ஸ்க் என்ற இடத்துக்கு அருகே ...

Page 780 of 949 1 779 780 781 949
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு