Tag: srilankapolice

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

பல்வேறு காரணங்களை முன்னிட்டு, தேசிய தடகளத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை இன்று (27) விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள ...

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் ...

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

தெஹிவளை – கல்கிசை நிசல செவன பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரிவுக்கு ...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது

சுங்க அனுமதி மற்றும் உரிய வரிகளை செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ...

புத்தளம்–கொழும்பு தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தம்; பயணிகள் கடும் சிரமம்!

புத்தளம்–கொழும்பு தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தம்; பயணிகள் கடும் சிரமம்!

புத்தளம் – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் சாதாரண மற்றும் சொகுசு தனியார் பேருந்துகள் இன்று (27) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. கொழும்பு ...

20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. ...

இலங்கைக்கு டெங்கு தடுப்பூசி வருகிறதா?;அனுமதி கோரி அரசு நடவடிக்கை!

இலங்கைக்கு டெங்கு தடுப்பூசி வருகிறதா?;அனுமதி கோரி அரசு நடவடிக்கை!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். நாட்டில் ...

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று 27 நடைபெற்ற பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து ...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு ...

கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்

கொத்தொட்டுவை அருகே பேருந்து – முச்சக்கரவண்டி மோதல்; சாரதி உயிரிழப்பு, இருவர் காயம்

கொழும்பு – ஐ.டி.எச். – கொலன்னாவை பிரதான வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகே இன்று (27) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ...

Page 799 of 800 1 798 799 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு