Tag: Battinaathamnews

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் ...

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ...

கற்பிட்டியில் கடற்படையின் அதிரடி வேட்டை; 622 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!

கற்பிட்டியில் கடற்படையின் அதிரடி வேட்டை; 622 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!

கற்பிட்டி, ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக ...

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ...

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது; அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது; அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்க அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர ...

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை; பொலிஸார் விசாரணை!

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை; பொலிஸார் விசாரணை!

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் பாரிய காயங்களுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 34 ...

மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

​​முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ...

வாகரை அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

வாகரை அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) நடைபெற்றது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ...

அரசாங்கத்தின் ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், திட்டமிட்ட வகையில் தன்னை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற ...

கொழும்பு காலிமுகத்திடலில் கின்னஸ் உலகச் சாதனை முயற்சி; 5000 கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026”!

கொழும்பு காலிமுகத்திடலில் கின்னஸ் உலகச் சாதனை முயற்சி; 5000 கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026”!

இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வாகக் கருதப்படும் “சங்கமம் 2026” கின்னஸ் உலகச் சாதனை முயற்சி எதிர்வரும் 2026 ...

Page 119 of 2033 1 118 119 120 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு