Tag: Batticaloa

முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!

முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!

வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் அமைந்துள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று ...

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்; ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பதிலடி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்; ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பதிலடி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் ...

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில், களுத்துறை, வாதுவ, ...

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தாம் தீக்குளிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக முகப்புத்தகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ...

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக விரைவில் முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அந்தவகையில், நாடாளுமன்றத்தில் இன்று ...

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தில் எஞ்சியிருக்கும் தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என ...

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதொச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் ...

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ...

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஈரானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஷைனப் தஸ்திக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு ...

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

மலையகப் பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு புனரமைக்க முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்காக 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ...

Page 16 of 1093 1 15 16 17 1,093
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு