முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!
வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் அமைந்துள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று ...










